நீலகிரி: மதுபோதையில் வாகனத்தை இயக்கிய நகராட்சி ஊழியர் - சாலையில் நடுவே வாகனத்தை நிறுத்தி அட்டூழியம்

Jan 31 2023 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மதுபோதையில் வாகனத்தை இயக்கிய நகராட்சி ஊழியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குன்னூர் நகராட்சியில் வாகன ஓட்டுனராக இருக்கும் சரவணன் என்பவர், சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, வாகன ஓட்டிகள் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அவர் மதுபோதையில் இருப்பதை கண்ட வாகன ஓட்டிகள், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ஓட்டுநர் சரவணனை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00