வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது- துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Jan 31 2023 8:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை தொலைபேசியில் வழங்குகிறார் எமது செய்தியாளர் முத்துமோகன்...