தமிழகத்தில் போட்டி அரசாங்கம் நடத்தும் ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் -சிபிஐ

Nov 26 2022 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் போட்டி அரசாங்கம் நடத்தும் ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அக்கட்சியின் மாநில செயலாளர் திரு.முத்தரசன், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளுநர்கள் போட்டி அரசாங்கம் நடத்துவதாக குற்றம் சாட்டினார். தமிழகத்திலும் இதேநிலை நீடிப்பதாக விமர்சித்த அவர், ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினார். இக்கோரிக்கையை முன்வைத்து அடுத்த மாதம் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00