தூத்துக்குடி அருகே செவத்தையாபுரம் கூட்டம்புளி ஆகிய பகுதிகளில் சிலர் திமுக கொடி கட்டிய காரில் வந்து மதமாற்ற பிரச்சாரம் : காவல் நிலையத்தில் புகார்
Oct 6 2022 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி அருகே உள்ள செவத்தையாபுரம் கூட்டம்புளி ஆகிய பகுதிகளில் சிலர் திமுக கொடி கட்டிய காரில் வந்து மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக, மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.... இது குறித்த தகவல்களை தருகிறார் எமது செய்தியாளர் அருண்... அவரிடம் தொலை பேசியில் பேசுவோம்....