திருச்சி காவிரி கரையோரம் கருகிய 1500 ஏக்கர் பயிர்கள் : வாய்க்கால் தூர்வாராததால் தண்ணீர் வர இயலாத நிலை - உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
Oct 6 2022 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் காவிரி கரையோரம் 1500 ஏக்கர் விலை நிலங்கள் பயிரிட்ட கிராமத்தில் தற்போது 150 ஏக்கராக சுருங்கிய சாகுபடி நிலப்பகுதியால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்தான கூடுதல் விவரங்களுடன் செய்தியாளர் இளவரசன் இணைகிறார்...