அ.தி.மு.க. மாபெரும் தொண்டர்கள் இயக்கம் என்றும் இதனை யாராலும் பிளவுபடுத்த முடியாது - ஓ.பன்னீர்செல்வம்
Aug 18 2022 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.தி.மு.க. மாபெரும் தொண்டர்கள் இயக்கம் என்றும், இதனை யாராலும் பிளவுபடுத்த முடியாது எனவும், திரு.ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.வில் யாரும் சர்வாதிகாரியாக செயல்பட முடியாது என தெரிவித்தார்.