பள்ளி-கல்லூரிகள் அருகே போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

Aug 18 2022 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னைப் பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். சென்னையில் போதைப்பொருளுக்‍கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வலி நிவாரண மாத்திரைகளை போதைப்பொருளாக பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00