தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் முழு வீச்சில் உப்பு உற்பத்தி
Jul 6 2022 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசி வருவதால், உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வழக்கத்தை விட உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால், தொடர்ந்து ஆர்டர்கள் குவிவதாலும் உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.