தூத்துக்‍குடி: தண்ணீர் வாளிக்‍குள் தவறி விழுந்த ஒரு வயது பெண் குழந்தை பலி

Jul 5 2022 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, தண்ணீர் வாளிக்‍குள் தவறி விழுந்து, ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

விளாத்திகுளம் அருகே வாதாளகரை கிராமத்தைச் சேர்ந்த மாரிபாண்டி - மாரித்தாய் தம்பதியருக்கு, மகாலட்சுமி என்ற, ஒரு வயது பெண் குழந்தை இருந்தது. குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் நிரப்பியிருந்த வாளிக்‍குள் தவறி விழுந்ததாகக்‍ கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00