தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் எழுப்பினால் எமர்ஜென்சியை திமுக நினைத்து பார்க்க வேண்டும் - பா.ஜ.க. நிர்வாகி பகிரங்க எச்சரிக்கை
Jul 5 2022 1:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை திமுக மீண்டும் எழுப்பினால் எமர்ஜென்சியை நினைவில் கொள்ள வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரிவினைவாத கொள்கைகளை எல்லாம் விட்டுவிட்டு தமிழகத்திற்கு கேடு விளைவிக்காமல் நல்லாட்சி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.