சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
May 20 2022 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவசங்கர் பாபா மீதான 2வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தயார் செய்துள்ளது. போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா தற்போது ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.