சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேலேறி வழிபட அனுமதி : மக்கள் அதிகாரம் அமைப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

May 20 2022 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேலேறி பக்தர்கள் தமிழ்பாட தமிழகஅரசு அனுமதி வழங்கியதையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சிதம்பரம் நடராசர் கோவில் கனகசபை மேலே ஏறி தேவாரம் திருவாசகம் தமிழில் பாடலாம் என பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன் அடிப்படையில் தில்லை நடராசர் கோவிலில் பல்வேறு அமைப்புகள், பக்தர்கள் சென்று தமிழில் தேவாரம் திருவாசகம் பாடி வழிபட்டனர்.

இந்நிலையில் இதனை கொண்டாடும் வகையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வெடிவெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00