ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பணியாளரை எட்டி உதைத்த உயரதிகாரி : சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியீடு

May 20 2022 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பணியாளரை, கோயில் அலுவலகத்தில் வைத்து, அதிகாரி ஒருவர், காலால் எட்டி உதைத்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர், ஆண்டாள் கோயிலில் வாயிற்காவலராக பணியாற்றி வருகிறார். அவரை, கோயில் அலுவலகத்தில் பணியாற்றும் கணக்காளர் சுப்பையா என்பவர், அலுவலகத்தில் வைத்து, சக ஊழியர்கள் முன், காலால் எட்டி உதைத்தார். சிசிடிவியில் பதிவான இந்த காட்சி, தற்போது வெளியாகி உள்ளது. ஆண்டாள் கோயில் உயரதிகாரிகள், பணியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00