அற்புதம்மாளின் வைராக்‍கியமான போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளதாக டிடிவி தினகரன் பேட்டி : மற்ற 6 பேரும் விடுதலையாக வேண்டும் என்றும் விருப்பம்

May 20 2022 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

பேரறிவாளனின் தாயார் திருமதி.அற்புதம்மாளின் வைராக்‍கியமான போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், பேரறிவாளன் போன்று மற்ற 6 பேரும் விடுதலையாக வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்‍களின் விருப்பம் நிறைவேற வேண்டும் எனவும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், பேரறிவாளனின் விடுதலைக்‍கான வெற்றி அவரது தாயார் திருமதி.அற்புதம்மாளையே சாரும் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00