நாகை: இரண்டு மாதங்களாகியும் காய் காய்க்கவில்லை என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
May 18 2022 7:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், வேளாண்துறையினர் தரமற்ற போலியான உளுந்து விதை வழங்கியதால், இரண்டு மாதங்களாகியும் காய்க்கவில்லை என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கியதில் உள்ள குளறுபடியை சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.