நாகை: இரண்டு மாதங்களாகியும் காய் காய்க்‍கவில்லை என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

May 18 2022 7:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், வேளாண்துறையினர் தரமற்ற போலியான உளுந்து விதை வழங்கியதால், இரண்டு மாதங்களாகியும் காய்க்‍கவில்லை என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கியதில் உள்ள குளறுபடியை சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00