பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி - பேச வார்த்தைகள் வரவில்லை என உருக்கம்
May 18 2022 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பேரறிவாளன் விடுதலை தொடர்பான அனைத்து போராட்டங்களும் வெளிப்படையானது என அவரது தயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். மேலும் பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.