திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் சோதனை - மதுபாட்டில்கள் பறிமுதல்
Jan 23 2022 5:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் சமூக விரோதிகள் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பாட்டில்களை அப்படியே விட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.