நேதாஜியின் 125-வது பிறந்தநாள் - தமிழக ஆளுநர் மலர்தூவி மரியாதை
Jan 23 2022 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாளையொட்டி, தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.