தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
Jan 23 2022 10:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தால், வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது என சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, மெரினா கடற்கரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறினார்.