புதிய திரில்லர் படத்தில் நடிக்கும் 4 கதாநாயகிகள்
Dec 5 2021 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய திரில்லர் படம் ஒன்றில், பிரபல நடிகைகளான
சிருஷ்டி டாங்கே, சாய் தன்ஷிகா, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய 4 பேர் நடிக்கிறார்கள். எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தின் மூலம் கிரிதரன் இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.