நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு வழக்கு பதிய கோரி மனு
Dec 5 2021 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி
பொதுவெளியில் தம்மையும், தமது சாதியையும் இழிவுபடுத்தி பேசியதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.