வெள்ள​ப்பெருக்‍கு ஏற்பட்டும் மஞ்சூர் கண்மாயில் நீர் இல்லை - விவசாயிகள் புகார்

Dec 5 2021 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. ஆனால், மஞ்சூர் கண்மாயில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00