குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு
Dec 5 2021 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு கருங்கல்பாளையத்தில் மதுபோதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த கூலி தொழிலாளி ராஜா என்பவர்
உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.