ராமநாதபுரத்தில் சக ஆசிரியையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் பணியிடை நீக்கம்
Dec 5 2021 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பள்ளி ஆசிரியர் சந்திரன் என்பவரை
பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.