4 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு
Dec 5 2021 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரி ஏய்ப்பு புகாரை அடுத்து சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் வருமான வரித்துறைஅதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. கடந்த 4 நாட்களாக நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.