கரூரில் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது
Dec 5 2021 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதேபோல் இணையதளத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் புகைப்படத்தினை எடுத்து சம்மந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு பணம்கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.