கரூரில் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

Dec 5 2021 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூரில் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதேபோல் இணையதளத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் புகைப்படத்தினை எடுத்து சம்மந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு பணம்கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00