புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் - மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்ணீர் மல்க அஞ்சலி
Dec 5 2021 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்சித்தலைவி அம்மாவின் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அம்மா நினைவிடத்தில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் வணங்கினார்.
புரட்சித் தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் வணங்கினார்.
கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில், மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.