அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கைது

Dec 5 2021 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூரில் சிறுமிக்‍கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் ரயில் நிலைய அதிகாரி போக்‍சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அங்குள்ள ஓட்டக்கோவில் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரான சாகர் நாஹக், தனக்‍கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுப்புராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, பெற்றோரிடம் கூறியிருந்தார். இதுதொடர்பாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சாகர் நாஹக்‍கை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00