புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் : சென்னை மெரினா கடற்கரையில் அம்மா நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்துகிறார்

Dec 5 2021 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று அஞ்சலி செலுத்துகிறார்.

புரட்சித் தலைவி அம்மாவின் நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள, நினைவிடத்தில் இன்று திரு.டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். புரட்சித் தலைவி அம்மாவிற்கு அஞ்சலி செலுத்த கழகத்தினர் அனைவரும், போதிய சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து இதில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00