புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் : சென்னை மெரினா கடற்கரையில் அம்மா நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்துகிறார்
Dec 5 2021 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று அஞ்சலி செலுத்துகிறார்.
புரட்சித் தலைவி அம்மாவின் நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள, நினைவிடத்தில் இன்று திரு.டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். புரட்சித் தலைவி அம்மாவிற்கு அஞ்சலி செலுத்த கழகத்தினர் அனைவரும், போதிய சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து இதில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.