வங்கக்‍கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது - இன்று மேலும் வலுவிழந்து, ஒடிஷா கடற்பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல்

Dec 5 2021 10:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜாவத் புயல் இன்று பிற்பகல் ஒடிஷாவில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், ஒடிஷாவில் கடல், சீற்றத்துடன் காணப்படுகிறது.

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டது. இந்த புயலின் தாக்கத்தால், ஆந்திரா, ஒடிஷாவில் பரவலாக மழை பெய்தது. ஜாவத் புயல், நேற்று இரவு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, இன்று பிற்பகலில் ஒடிஷாவின் புரி கடற்பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்குவங்கம், ஒடிஷாவில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00