திண்டுக்கல் அருகே உட்புறமாக தாளிட்ட குழந்தை - தீயணைப்புத்துறையினர் மீட்பு
Oct 19 2021 6:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் அருகே வீட்டின் அறைக்குள் உள்புறமாக தாளிட்டு
சிக்கிய ஒன்றரை வயது குழந்தையை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாரூதின் என்பவரின் குழந்தை ஆசாத், விளையாடும்போது அறையின் உட்புறமாக தாளிட்டது. கதவை உடைக்கும் முயற்சி பலனளிக்காததால், குழந்தையின் பெற்றோர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.