திண்டுக்கல்: உட்புறமாக தாளிட்ட குழந்தை - தீயணைப்புத் துறையினர் மீட்பு

Oct 19 2021 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் அருகே வீட்டின் அறைக்குள் உள்புறமாக தாளிட்டு சிக்கிய ஒன்றரை வயது குழந்தையை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாரூதின் என்பவரின் குழந்தை ஆசாத், விளையாடும்போது அறையின் உட்புறமாக தாளிட்டது. கதவை உடைக்கும் முயற்சி பலனளிக்காததால், குழந்தையின் பெற்றோர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00