மிலாடி நபி விழா: திருப்பூரில் இஸ்லாமிய குழந்தைகள் கலந்து கொண்ட பேரணி
Oct 19 2021 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில், மிலாடி நபி விழாவை முன்னிட்டு இஸ்லாமிய குழந்தைகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளிவாசல் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். அணைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேணவேண்டும், அமைதியை காக்கவேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இறுதியாக கூட்டுப் பிரார்த்தனை செய்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.