சிவகங்கை: உரிமமின்றி பள்ளி வாகனங்களை இயக்‍கக்‍கூடாது - ஆட்சியர் எச்சரிக்‍கை

Oct 19 2021 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டத்தில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பள்ளி வாகனங்களை இயக்‍கினால், வாகன ஓட்டுநர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில், பள்ளி வாகனங்களின் இயக்‍கம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 425 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவை, அரசு விதிமுறைகளின்படி இயக்‍கப்படுகிறதா? என சரிபார்க்கப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00