புலன் விசாரணையில் குறைபாடு - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

Oct 19 2021 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகள் காரணமாக குற்றவாளிகள் தப்பி விடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான எர்லம் பெரைரா என்ற ஆசிரியர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, போலீசார் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. நான்கு வயது சிறுமி, ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே மாதிரியாக வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், எர்லம் பெரைரா குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இருப்பதாகக்கூறி, விடுதலை உத்தரவை ரத்து செய்து, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00