புதுக்கோட்டை அருகே ஆற்று மணலில் புதைத்து வைத்த 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Oct 19 2021 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை அருகே ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். கறம்பக்குடி ​அருகே திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், மதுவிலக்கு சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது திருமணஞ்சேரி அக்னி ஆற்றின் கரையில் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00