நாகையில் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி உயிரிழப்பு
Oct 19 2021 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தை அடுத்துள்ள அந்தனபேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பழனிவேலு. இவரும் இவரது மனைவி ராஜலட்சுமியும் நாகை துறைமுகத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். வீட்டின் கொல்லைப்புறம் சென்ற ராஜலட்சுமி மீது எதிர்பாராதவிதமாக உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு தனது மனைவியை காப்பாற்ற முயன்ற பழனிவேலு மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.