உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் தரமற்ற போலி விதைகளால் பாதிக்கப்பட்ட பாகற்காய் சாகுபடி - உரிய இழப்பீடு வழங்க​வேண்டும் என வேளாண்துறைக்கு விவசாயிகள் கோரிக்‍கை

Oct 19 2021 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் தரமற்ற போலி விதைகளால் பாகற்காய் சாகுபடி கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க​வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லிங்கம நாயக்கனூர், அம்மாபட்டி, சனுப்பட்டி ,சிந்திலுப்பு, கோட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு பாகற்காய் சாகுபடி செய்துள்ளனர். இதற்காக ஏக்‍கருக்‍கு தலா ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்திருக்கும் நிலையில் தனியார் கம்பெனிகளின் போலி விதைகளால் மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00