திருநெல்வேலியில் மது, சாராயத்தின் தீமை குறித்து விழிப்புணர்வு பேரணி

Oct 19 2021 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருநெல்வேலியில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாளையங்கோட்டைமகளிர் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை நெல்லை மாநகர சட்ட ஒழுங்கு காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். சாரா டக்கர் மகளிர் கல்லூரியில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார், கல்லூரி மாணவிகள் பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00