கோவை மாவட்டம் தொடர் மழையால் ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

Oct 19 2021 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தொடர் மழையால் ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்‍கத் தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்‍கல்லார் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழைநீரே, பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அருகே உள்ள குரங்கு அருவி வழியாகச் சென்று, ஆழியார் அணையில் கலக்‍கிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளித்து மகிழ, பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.

இந்நிலையில், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், குரங்கு அருவிக்‍கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரு நாட்களாக அருவியில் வெள்ளம் காரணமாக, பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணிகள் குளிக்‍க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00