நெல்லையில் பெண்ணிடம் இருந்து வீட்டை அபகரிக்க முயலும் திமுக பிரமுகர் : பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
Oct 19 2021 9:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை அருகே திமுக பிரமுகர் ஒருவர் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தனது வீட்டை அபகரிக்க முயல்வதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே காவல்துறையில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.