தென்காசி விவசாய பண்ணைக்குள் நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட 12 அடி நீள ராஜநாகம்

Sep 22 2021 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்காசி அருகே விவசாய பண்ணைக்குள் புகுந்த 12 அடி நீள ராஜநாகம் பாம்பினை வனத்துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்டனர். கடையம் வனசரக எல்லைக்குட்பட்ட கோவிந்தப்பேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய பண்ணையில் சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி ராஜநாகம் பாம்பினை பிடித்தனர். பின்னர் அது கல்லாறு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00