சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா
Sep 22 2021 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நோய் தொற்று உறுதியான மாணவர்களுடன் படிக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதில் இருந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 66 பேருக்கு கொரானா உறுதியானது குறிப்பிடத்தக்கது.