திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 500 லிட்டர் ஊறல், 100 லிட்டர் சாராயம் அழிப்பு
Jul 24 2021 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திரா எல்லை பகுதியில் 500 லிட்டர் சாராய ஊறல் மற்றும் நூறு லிட்டர் சாராயம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. ஆந்திர எல்லையில் உள்ள பாரதி நகர் பகுதியில் சாராயம் காய்ச்சி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டதில், சாராயம் காய்ச்சுவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவற்றை அழித்த போலீசார் தப்பியோடிய கும்பலைத் தேடி வருகின்றனர்.