திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 500 லிட்டர் ஊறல், 100 லிட்டர் சாராயம் அழிப்பு

Jul 24 2021 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திரா எல்லை பகுதியில் 500 லிட்டர் சாராய ஊறல் மற்றும் நூறு லிட்டர் சாராயம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. ஆந்திர எல்லையில் உள்ள பாரதி நகர் பகுதியில் சாராயம் காய்ச்சி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டதில், சாராயம் காய்ச்சுவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவற்றை அழித்த போலீசார் தப்பியோடிய கும்பலைத் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00