பயிற்சியாளர் நாகராஜனின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்
Jul 24 2021 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தடகள வீராங்கனைகளுக்கு பாலியல்தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் நாகராஜன், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, அவரது மனைவி கிரேஸ் ஹெலினா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து 4 வாரங்களில் பதிலளிக்க, தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். உத்தரவுகள் குறித்த ஆவணங்கள் தெளிவாக வழங்கப்படவில்லை என்றும், ஒரு வழக்கில் மட்டும் சம்பந்தப்பட்டவரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும் ஹெலினா குறிப்பிட்டுள்ளார்.