பயிற்சியாளர் நாகராஜனின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்‍கல்

Jul 24 2021 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

தடகள வீராங்கனைகளுக்‍கு பாலியல்​தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் நாகராஜன், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்‍கப்பட்டதை எதிர்த்து, அவரது மனைவி கிரேஸ் ஹெலினா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்‍கல் செய்துள்ளார். இதுகுறித்து 4 வாரங்களில் பதிலளிக்‍க, தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்‍க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். உத்தரவுகள் குறித்த ஆவணங்கள் தெளிவாக வழங்கப்படவில்லை என்றும், ஒரு வழக்‍கில் மட்டும் சம்பந்தப்பட்டவரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும் ஹெலினா குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00