புதுக்கோட்டையில் மூன்றாவது அலையை தடுக்கும் பொருட்கள் வழங்கும் விழா
Jul 24 2021 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டையில் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விழிப்புணர்வு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதா ராமு விழாவில் கலந்துகொண்டு விழிப்புணர்வு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.