மணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் மீது வழக்‍குப்ப​திவு

Jul 24 2021 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுகவினரின் ஜேசிபி, டிப்பர் லாரி உள்ளிட்டவை 2 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டன. ஜேசிபி ஓட்டுனர் பால்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், மணல் கடத்தலில் தொடர்புடைய இடையப்பட்டி திமுக ஒன்றிய கவுன்சிலர் கலைச்சல்வியின் கணவர், திமுக பிரமுகருமான நாகராஜ் மற்றும் ஜேசிபி, டிப்பர் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00