கனமழையால் மண்சரிவு - உடுமலை, மூணாறு போக்‍குவரத்து துண்டிப்பு

Jul 24 2021 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மூணாறு பகுதியில் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உடுமலை-மூணாறு சாலை 2-வது நாளாக துண்டிக்‍கப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மறையூரை அடுத்த மூணாறு பகுதியில் காலையில் இருந்து தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் உடுமலை- மூணாறு சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து உள்ளதால் உடுமலை மூணாறு சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்‍காக செல்லும் வாகனங்கள் போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00