சிவசங்கர் பாபா அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி - நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்‍கப்பட்டுள்ளார்

Jul 24 2021 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலியல் குற்றச்சாட்டு வழக்‍கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்‍கப்பட்டிருந்த சிவசங்கர் பாபா திடீர் உடல்நலக்‍குறைவு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென சிறைச்சாலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இதயம் தொடர்பான சிகிச்சைகள் முழுவதும் அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அவரின் உடல் நலனில் எவ்வித முன்னேற்றமும் காணப்படாததால் உடனடியாக அங்கிருந்து சென்னை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்‍கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00