எதிர்பார்த்த அளவு மீன் கிடைக்‍கததால் மீனவர்கள் ஏமாற்றம் - 63 நாட்களுக்‍குப்பின் கடலுக்‍கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை

Jun 18 2021 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியிலிருந்து 63 நாட்களுக்‍குப்பிறகு கடலுக்‍கு சென்ற மீனவர்களுக்‍கு போதுமான அளவு மீன் கிடைக்‍கவில்லை என கவலை தெரிவித்துள்ளனர். ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடைகாலம் முடிந்து பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 40 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் இன்று காலை கரை திரும்பினார்கள். அவர்கள் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்‍காததால் ஏமாற்றமே மிஞ்சியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00